×

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் போராட்டத்தை அதிமுக அறிவித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனையில் போராட்டத்தை அதிமுக அறிவித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுகவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மாநில மக்களுக்கு உதவாது. தமிழக - கேரள மக்களின் உறவுகள், வாழ்வாதாரம், வேளாண்மை போன்றவை பின்னிப்பிணைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Marxist Party ,Mull Beriaru , mullai periyar dam , admk , marxist , condemned
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...